கோலம் vs தண்ணீர்

 

என்னோட நண்பன் ஒருத்தன், அருமையான கேள்வி கேட்டான்.

அதுக்கு பதில் சொல்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.

நீங்களும் என்னோட கஷ்டத்த அனுபவிக்கனும்ல, அதுக்க்காகத்தான் இந்த கேள்வி.

வாசல்ல, ஏன் தண்ணி தெளிச்சி கோலம் போடறாங்கன்னு தெரியுமா?

<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
 

அது வேற ஒண்ணுமில்ல,

கோலம் போட்டு, தண்ணி தெளிச்ச அழிஞ்சிடும், அதுதான்.

விளங்குச்சா?  

One Comment

  1. 1

    வந்ததுக்கு ஏதாவது பொருள வுட்டுட்டு போங்க, சிரிச்சி சிரிச்சி உயிர வுட்டுட்டு போயிறாதிங்க :-D


RSS Feed for this entry

Leave a Comment